பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image
26.02.2024
09. தன்னைக்குறித்த மேன்மையான “தன்னுணர்வு” தேவனை இழந்திடும்!

 பெருமைக்கு இதுதான் அளவு என்று இல்லை! அது அத்தனை விஸ்தாரமானது! பெருமை எப்போதுமே, தன் பெருமைக்கு காரணமா யிருப்பவைகளால் “தன்னுணர்வைப்” பெற்றிருக்கும். தன் பணம், செல்வாக்கு, அந்தஸ்து, ஆஸ்தி, சரீர அழகு, சுபாவமான சில நற்குணங்கள், தான்பெற்ற வெற்றிகள், தாலந்துகள்..... ஆகிய அவனுக்குரிய யாவற்றிலும் “தன்னுணர்வு” கொண்டவனாய் “அதில்” பெருமை கொண்டிருப்பான்! இவர்களைத் தேவனே எதிர்த்து நிற்கையில் ‘அந்த அழகினிமித்தமும்’ ‘அந்த அவர்களின் ஐஸ்வரியத்தினிமித்தமும்’ ‘அந்த அவர்களின் பதவியினிமித்தமும்’ தன்னுணர்வில் ஈர்க்கப் பட்டவனாய் மாறிவிட்டால், தேவனே எதிர்த்து நிற்கும் “தேவனில்லாத” இடத்திற்கே நாம் நகர்ந்து செல்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். 


- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!