பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

10. ‘வறட்சி காலங்களில்’ கனிதரும் கிறிஸ்தவர்கள்!

தேதி: 02.11.2020

நம் மேய்ப்பனாய் இருக்கும் ஆண்டவர் ‘நித்தமும்’ (னுயடைல) நம்மை அவருடைய சித்தப்படி நடத்தவே விரும்புகிறார்!(ஏசா.58:11). நம் ஆண்டவர் இயேசுவும், ஒவ்வொருநாள் ‘அதிகாலையும்’ தன் செவிகளை தன் பிதாவிற்கு திறந்து ‘அனுதினமும்’ தன் பிதாவின் சித்தம் செய்தார்! (ஏசாயா 50:4,5).

இவ்வாறு, தினசரி (நித்தமும்) நம்மை நடத்துகிறபடியால், ‘மகா வறட்சியான காலங்கள்’ சம்பவித்த சூழ்நிலைகளில் ‘நம் ஜீவிய தோட்டத்தில்’ அவரே நமது ஊற்றுக்கண்ணாய் ‘நீர்ப்பாச்சுவார்!’. அந்த நீரூற்று வற்றுவதேயில்லை! (ஏசாயா 58:11). இவ்வாறு, கர்த்தரால் நித்தமும் நடத்தப்படுகிறவர்களே ‘நிலைத்திருந்து’ மிகுந்த கனி கொடுத்து வாழ்வார்கள்! அவர்களே ‘கிறிஸ்தவர்கள்!’ (யோ.15:7,8).

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!