பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

3. ‘தெய்வ அன்பினால்’ பிறரை அன்புகூர்பவன் கிறிஸ்தவன்!

தேதி: 15.03.2021

தேவன் நம்மை எவ்வாறு அன்புகூர்ந்தார்? நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி ‘தன் ஒரேபேறான குமாரனைத் தந்தருளி’ அன்புகூர்ந்தார் (யோவான் 3:16). இயேசு நம்மை எவ்வாறு அன்பு கூர்ந்தார்? நாம் பாவிகளாயிருக்கையில் ‘கிறிஸ்து நமக்காக மரித்து’ தம் அன்பை விளங்கப்பண்ணினார்! (ரோமர் 5:8). இவ்வாறு தன்னையும், தன்னுடையவைகளையும் தியாக மாய் தந்த “தெய்வ அன்பை” நாம் நிஜமாகவே பெற்றிருந் தால் “அந்த தெய்வ அன்பினாலே” ஒருவருக்கொருவர் ஊழியம் செய்ய, அல்லது ‘தன்னலமற்ற’ அந்த தெய்வ அன்பினால் பிறரிடத்தில் அன்புகூர உந்தப்பட்டிருப் போம்! (கலாத்தியர் 5:13,14). இவர்களே, கிறிஸ்தவர்கள்! மனுஷீக அன்புடையோர், சமூக சேவகர்கள்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!