பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!



 ‘அவர் நம் கையைப் பிடித்து’ நடத்தும் ரகசியம்!



 திராட்சை செடியாகி’ கிறிஸ்துவோடு ‘கொடியாய்’ நிலைத்திருப்பது பாக்கியம்! ஏனெனில் “என்னில் நிலைத்திருப்பவனிடத்தில் நானும் நிலைத்திருப்பேன்!” என பொய்யுரையாத கிறிஸ்து வாக்குத் தந்துள்ளார்! (யோவான் 15:4).
   ஓர் ‘கொடியாக’ கிறிஸ்துவையே நம்பி, ‘செடியாகிய’ அவரையே சார்ந்து சார்ந்து வாழ்பவன் முதலாவதாய் கண்டடையும் கனிதரும் வாழ்க்கை என்ன தெரியுமா? இனி அவர் நம்மில் நிலைத்திருப்பார்! என்ற ஆச்சரியம் தான்! ஆம், அவரது கையைப் பிடித்து, கையைப் பிடித்து நம்பி வாழ்ந்தவன் எவனோ.... அவனது கொடிய இக்கட்டு நேரத்தில் “அவரே தன் கரம் நீட்டி அவன் கையைப் பிடித்து” நடத்துவார்! அல்லேலூயா.


- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!