பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

10. ‘பெருங்காற்றை’ எதிர்கொள்ளும் விசுவாசம்!!

தேதி: 09.09.2019

‘மரித்த லாசருவின் கல்லறை’ போன்ற பெரும் துயரங்கள் எத்தனை இருந்தாலென்ன? அவைகளை ‘ஜெயித்திடும் விசுவாசத்திற்கு’ ஒரு ரகசியத்தை இயேசு கற்றுக்கொடுத்தார்! ‘அந்த கல்லறைக்கு’ முன்நின்று “வானத்தை அண்ணாந்து பார்த்து, கண்களை ஏறெடுத்து” ஸ்தோத்திரம் செய்தார்! இப்போது ‘கல்லறையைப் பார்த்து’ கட்டளையிட, அவன் உயிர் பெற்றான்! சங்கீதம் 148:1-ல்“முதலாவது”வானங்களை ஏறெடுத்து பரமண்டல தேவனையும், அவரது உன்னத மகத்துவங்களையும் துதித்தபிறகே, சங்கீதம்148:7-ம் வசனத்தில் ‘பூமியிலுள்ள துயர சம்பவங்கள்’ நம் கண்களுக்கு சிறியதாய் தோன்றும்! விசுவாசம் பிறக்கும்! 8-ம் வசனத்தின்படி “அவர் சொற்படி கேட்கும், பெருங்காற்றே!” என நாம் கூறும் விசுவாசம்! ஆம், அவர் கட்டளையிட, அவர் சொற்படி கேட்டு லாசரு உயிர்பெற்றான்! (யோவான்11:43). உங்களின் நெஞ்சம் அமைதி பெறும்!!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!