பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

11. “நம் குடியிருப்பின் எல்லைக்குள் தேவன்!”

தேதி:

வானம் அவரது சிங்காசனம்! பூமியே அவரது பாதபடி! பூமிக்கும் வானத்திற்கும் உள்ள தெய்வ உறவே மெய் கிறிஸ்தவம்!

இத்தனை பெரிய தேவன், தான் விரும்பும் ஸ்தலமாய், “ஒரு ஏழையின் ஆவியை” கண்டுபிடித்தே தங்குகிறார்! இந்த மாய உலகின் யாதொன்றையும் சார்ந்து கொள்ளாமல், தேவனையே முற்றிலும் சார்ந்து வாழ்ந்திட பரிதபிக்கும் ஓர் “ஏழை!” தன்னோடு தங்கும் பரிசுத்த தேவனுக்கு முன் ‘தெய்வ பயத்துடன்’ பரிசுத்த ஜீவியம் செய்திட நாடும் நொறுங்குண்ட ஆவி கொண்டவன்! என ஏசாயா 66:1,2 வசனங்கள் கூறும் ஆச்சரியமான செய்தியைப் பாருங்கள்!

இதற்கு மாறாக, இன்றுள்ள ஆராதனைகூடங்களில் ‘தேவன் அறியப்பட வில்லை!’ என பவுல் கிரேக்கிய ஏதேன்ஸ் மார்ஸ் மேடையில் முழங்கினார்! ஆனால், தேவன் அவனோடு சேர்ந்து வாழும் குடியிருப்பின் எல்லைகளை பூமியிலுள்ள யாவருக்கும் தந்துள்ளார்! எவ்வித இக்கட்டு நேரங்களிலும் ‘இக்குடியிருப்பில்’ தேவனைத் தேடுவது, ஒரு குருடன் தேடுவது போல் தடவி தடவி தேடினால் கூட, அங்கு அவரை கண்டுபிடித்துவிட முடியும்! அவருடைய பிள்ளைகளாகிய ‘நம்மில் ஒருவருக்கும்’ அவர் தூரமாயிருக்கமாட்டார்! (அப்.17:23-28) அல்லேலூயா.

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!