பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image

8.‘துயரத்தில்’ கண்டடையும், ஆவிக்குரிய தொழுகை!

தேதி: 27.08.2018

நம்முடைய வியாகுலமோ, துன்பமோ, பொருளாதார நெருக்கடியோ.... ஆகிய அனைத்து வாழ்வின் கடின சூழ்நிலை நேரங்களிலும் தேவனுடைய அன்பை சிறிதும் சந்தேகிக்காமல் “தேவன் என்னை நேசிக்கிறார்!” என அறிக்கை செய்பவர்கள் மாத்திரமே, சூழ்நிலைகளால் பாதிக்கப்படாதவர்கள்! அவைகளை ‘தெய்வ அன்பால்’ முற்றிலும் ஜெயமெடுத்தவர்கள்!! என ரோமர்.8:36,37 முத்திரை பதிக்கிறது!

எவ்வித துன்ப நிலையும் ‘தேவனுடைய அன்பை’ எங்களைவிட்டு பிரிக்க முடியாது! என்ற ஆழ்ந்த பக்தியே ‘மெய் ஆராதனை’ கொண்ட வர்கள்! இவர்களே, பிதாவை ‘எங்கும்’ உண்மையோடு, ஆவியில் தொழுதுகொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் (யோவான்.4:21,24).

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!