பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
25.01.2024

04. “உம் சித்தம் ஒன்றே” என தவித்த இயேசுவின் ஜெபம்!


                                               

கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகும் நேரம் வந்தபோது, இயேசு தன் ஆத்துமாவில் கலங்கினார். அந்த வேளையில், தன்னை துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒத்தவேஷ வழி ஒன்றை நம் சற்குரு தேடினாரோ? அல்லது, “இத்துன்பம் அகற்றுக!” என்றுதான் ஜெபித்தாரோ? இல்லை! “இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன், பிதாவே இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ...... இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்! பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்!! என்றே சொல்லுவேன்” (யோவான் 12:13-28) என்றல்லவா வெற்றி முழக்கமிட்டார்! ஆம், தன் பிதாவின் நாமத்திற்கு எவ்விதத்திலும் களங்கம் உண்டாகிவிடக்கூடாது என்ற ஒரே உணர்வால் ஆட்கொள்ளப்பட்டு, சிலுவை சுமந்து முன்னேறிய நம் குருநாதர் அடிச்சுவடே நம் யாவரின் அடிச்சுவடாய் மாறுவதாக! சிலுவையின் வெற்றி நாதம், நம் தேசமெங்கும் அவரின் உத்தம சீஷர்கள் மூலமாய் முழங்குவதாக!! ஆமென்.

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!