பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

புதியது என்ன?

29வது வாரம் நீங்களும் சுகம் பெற்று, பிறரையும் சுகப்படுத்துங்கள்! (16.07.2026)
நீங்களும் சுகம் பெற்று, பிறரையும் சுகப்படுத்துங்கள்!
‘ஹிட்லர்’ மனந்திரும்பியிருந்தாலும், இயேசு அவனை இரட்சித்திருப்பார்!
‘ஹிட்லர்’ மனந்திரும்பியிருந்தாலும், இயேசு அவனை இரட்சித்திருப்பார்!
துளிகள் - 28 பாவம் ‘கருவில் அழிக்கப்பட’ வேண்டும்! (13.07.206)
பாவம் ‘கருவில் அழிக்கப்பட’ வேண்டும்!
28வது வாரம் கொடுத்து வாழுங்கள் ‘தனக்காக குவிப்பது’ பாவம்! (09.07.2026)
கொடுத்து வாழுங்கள் ‘தனக்காக குவிப்பது’ பாவம்!
துளிகள் - 27 “தேவ சித்தத்தின் ஊற்றே” நிரந்தர மகிழ்ச்சி! (06.07.2026)
“தேவ சித்தத்தின் ஊற்றே” நிரந்தர மகிழ்ச்சி!
27வது வாரம் தெய்வ அன்பை கண்டவர்கள், ஜெயம் பெற்றவர்கள் (02.07.2026)
தெய்வ அன்பை கண்டவர்கள், ஜெயம் பெற்றவர்கள்
துளிகள் - 26 ‘சுய சந்தோஷம்’ நாடும் பாதை, அழிவின் பாதை! (29.06.2026)
‘சுய சந்தோஷம்’ நாடும் பாதை, அழிவின் பாதை!
26வது வாரம் ‘இருள் நீங்கி’ ஒளி பிரகாசிக்கும், நமது அனுதின ஈஸ்டர் பண்டிகை! (25.06.2026)
‘இருள் நீங்கி’ ஒளி பிரகாசிக்கும், நமது அனுதின ஈஸ்டர் பண்டிகை!
துளிகள் - 25 ‘கொந்தளிப்பின் கடலில்’ அமைதி சிருஷ்டிப்பவர் நம் இயேசு! (22.06.2026)
‘கொந்தளிப்பின் கடலில்’ அமைதி சிருஷ்டிப்பவர் நம் இயேசு!
25வது வாரம் முறுமுறுப்பில்லாத ‘துதி நிறைந்த’ சீஷனின் இருதயம்! (18.06.2026)
முறுமுறுப்பில்லாத ‘துதி நிறைந்த’ சீஷனின் இருதயம்!

ஜெபத்தில் தேவனை ருசிப்பது எப்படி?

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: “நாம் அவரை நேசிப்பதற்காகவே தேவன் இருக்கிறார்! அவருடைய சமூகத்தை நாம் களிகூர வேண்டும் என்பதற்காகவே ஜெப ஜீவியத்தை நமக்கு வழங்கியிருக்கிறார்!” நான் பெற்ற அதே பேரின்பத்தை நீங்களும் பெற வேண்டும் என்பதே எனது ஜெபம்! -மேடம் குயான்
நன்கொடையாக : ₹ 55

கர்த்தருக்கு பலியான தீரர்கள்! (50 இரத்த சாட்சிகள்) The Blood Martyres of God.

உத்தம தேவ தாசர்கள்
மிஷனெரி புத்தகங்கள்: தங்கள் ஜீவனையும் அருமையாய் எண்ணாமல் ஆத்தும பாரம் கொண்டு அழியும் ஆத்மாக்களை நித்தியத்திற்கு நடத்திய தேவதாசர்கள், தங்கள் சபையின் தெய்வ பணி நிறைவேற்றி தங்கள் எஜமானை தரிசிக்க பலியானவர்களின் ஜெயத்தின் ஓர் அரிதான புத்தகம்.....
நன்கொடையாக : ₹ 70

வனாந்திரத்தில் நீர்த்தடாகம்! - Pool of waters in Desert

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: இல்லாததை இருப்பதாக மாற்றும் புத்தகம்! தண்ணீரை திராட்சை ரசமாய் உண்டுபண்ண மனுஷரால் கூடுமோ? அதுபோலவே பாலைவனத்தில் ‘நீர்த்தடாகம்’ கொண்டுவர மனுஷரால் கூடுமோ? இந்த புத்தகம், அப்படியொரு மாற்றத்தை உங்கள் ஜீவியத்திலும், குடும்பத்திலும், ஊழியத்திலும் உண்டாக்கும்! அது, கர்த்தரின் அற்புத செயலாய் விளங்கும்!
நன்கொடையாக : ₹ 120

வாலிபம் இயேசுவுக்கே அர்ப்பணம்! - My Youth to Jesus

ஊழியர்.ரத்தினகுமார்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: அழிவு நோக்கி செல்லும் வாலிபனுக்கு.... இந்த புத்தகம் தந்து உதவுங்கள். உலகில் காணப்படுபவைகள் அனைத்தும் நிலையானவை அல்ல. அவைகள், நம்மை விட்டு கடந்து செல்ல கூடியவைகள்! அவைகளை நாம் பிடித்து வைத்திருக்க முடியாது. இந்த உலகத்தில் வாழ்ந்த மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக வாழ்ந்து புகழ்பெற்ற சாலொமொன் மாமன்னன் “மாயை, மாயை எல்லாம் மாயை” என்று கூறி, உலக மாய இன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்! (பிரசங்கி 1:2). ‘தன் சிருஷ்டிகரே’ அழிவில்லா நித்திய இரட்சகராய் இருப்பதை மாயையில் சிக்கி இருக்கும் வாலிபர்கள் அறியாதிருப்பது துயரமல்லவா? வாலிபனே, உன் ஆத்துமா, இரட்சகர் இயேசுவால் இரட்சிக்கப்பட்ட இந்த புத்தகம் உனக்கு நிச்சயமாய் உதவிடும்!
நன்கொடையாக : ₹ 60

சீயோனே, கெம்பீரி! - O, Rejoice Zion

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: உயிரோட்டமான இந்தப் புத்தகம் . . . . ‘நீர் இல்லாமல் கதி இல்லை!’ என்பதே மெய் விசுவாசம்! ‘தைரியம் இழக்காமல்’ மேல் நோக்கிப் பாருங்கள்! பரலோக ராஜ்ஜியத்தில் ‘உங்கள் வேர்’ செழிக்கட்டும்! ‘அவரோடு தனிப்பட்ட உறவே’ மெய் ஆராதனை! ‘சுயத்தை’ வெறுக்காதவனுக்கும், பாவிக்கும் வித்தியாசமில்லை! காத்திருந்து முன் செல்லுங்கள், ஜெயம் பெறுவீர்கள்! “ஊற்றுத்தண்ணீரே பொங்கிவா!” நமது விசுவாச பாடல்! ஆம்! கர்த்தர் நம்மோடு இருப்பதால், சீயோனே கெம்பீரி!
நன்கொடையாக : ₹ 140

உமது நாமம் எமது ஜெயம்! (In Thy Name, We Conquer)

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: அன்று, “பெலிஸ்திய வீரனே, நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய, சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தில் உன்னிடம் வருகிறேன்! ‘இஸ்ரவேலை காத்திட தேவன் ஒருவரே உண்டு’ என, பூலோகத்தார் எல்லோரும் அறிந்து கொள்வார்கள்..... ஏனெனில் ‘யுத்தம் கர்த்தருடையது’ என்ற முழக்கத்தோடு, பெலிஸ்தியனை ஒரே ஒரு கல்வீச்சினால் அவனைக் கொன்றான்! இன்று, “கர்த்தருடைய நாமத்தை” நம்பி விசுவாசித்து வாழ்ந்த இந்த தாவீதின் ஜெயமே, நமது ஜெயமாகட்டும்! இந்த தாவீதின் சந்ததியிலிருந்து வந்த நம் இரட்சகரின் முழக்கமும், நமது முழக்கமும், “உம் நாமத்தில் கொண்ட விசுவாசமே, எமது ஜெயம்” என நாள்தோறும் அப்பியாசித்து, பழகி..... அப்பியாசித்துப் பழகி, தொடர்ந்து ஜெயமுடன் வாழ்வோமாக!
நன்கொடையாக : ₹ 150

உமது வாக்குத்தத்தங்கள், எமது அலங்காரம்!

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: ‘வாக்குத்தந்தவரே’ நமது சொந்தமாகட்டும்! வெறும் வாக்குதத்தம் என்பதில் வார்த்தை உண்டு, தேவன் இருப்பதில்லை! எனவேதான் “உமது வாக்குத்தத்தங்கள்” என்பதில் வாக்குரைத்த தேவனும், வாக்கு தந்த வார்த்தைகளும் உயிரோட்டமாய் இருப்பதை காண்கிறோம். வாக்குத்தத்தங்களை மாத்திரமே நாடும் இன்றைய கிறிஸ்தவம் “கொடுத்ததை கொண்டாடி, கொடுத்தவரை புறக்கணிக்கும்” இடத்திற்கு சென்றுவிட்டார்கள்! ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குதத்தம் பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலேதானே ஆணையிட்டார் (எபி.6:13). ‘தன்னையே தந்து’ வாக்குதத்தம் செய்த விந்தையை பாருங்கள்! இந்த விந்தையை அவரது வாக்குதத்தத்தில் கண்டு பெற்றுக்கொண்ட எந்த ஒரு பக்தனும், காலங்கள் எவ்வளவு தாமதித்தாலும், கர்த்தர் நிறைவேற்றுவார் என்பதில் அசையாத விசுவாசம் கொண்டிருப்பான்!
நன்கொடையாக : ₹ 150

கர்த்தரோடு உறவே நமது வெற்றி!

உத்தம தேவ தாசர்கள்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: ஜெய ஜீவிய இரகசியம்! ஜீவியத்தின் ‘ஒவ்வொரு நாளும்’ வெற்றி வாழ்க்கையே ஆதி கிறிஸ்தவர்களின் விசேஷித்த அனுபவம்! அந்த இரகசியம் அவர்கள் ‘கர்த்தரோடு கொண்ட உறவு’ என்பதை 1கொரிந்தியர் 15:57 வெளிப்படுத்துகிறது! தோல்வியில் தொய்ந்துபோன உங்கள் ஜீவியத்தை உற்றுப்பாருங்கள்.... அங்கே, தேவன் இல்லை என்பது ஒன்றே விடை! உபதேசம் ஏராளம் உண்டு, வேத அறிவு உண்டு, தேவன் இல்லையே! ஏனோக்கு ‘தேவனுக்குப் பிரியமானவனாய்’ வாழ்ந்த இரகசியம் “அவன் தேவனோடு சஞ்சரித்தான்” என்பதை நிரூபணமாய் அறிவோமாக! (ஆதி.5:24, எபி.11:5). எது எதையோ நாடி “தேவ பிரசன்னத்தின் உறவு நாடாத” கிறிஸ்தவர்கள் இன்று ஏராளம்! யாரோ சில மனுஷர்களைப் பிரியப்படுத்தி வாழ்பவர்கள், தேவனை பிரியப்படுத்தி வாழ்வதும் கூடாத காரியம்! தேவனைத் தேடி, அவரது சமூகத்தை நாடி வாழும் பக்தர்கள் யாவருக்கும் ‘வெற்றி வாழ்க்கை’ நிச்சயமாய் உண்டு! இந்தப் புத்தகம், உங்களை தேவனை கிட்டிச் சேர்ந்திட நடத்தும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை!
நன்கொடையாக : ₹ 150

இயேசு அருளிய அன்பின் சீஷத்துவம்!

ஊழியர்.ரத்தினகுமார்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: சீஷத்துவதற்காக அல்ல, தெய்வ அன்பிற்கே சீஷத்துவம்! “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால் அன்பு உண்டாயிருக்கிறது (1யோவான் 4:10) என்பதே இயேசு கற்றுத் தந்த சீஷத்துவம். குருவாகிய இயேசு முன்சென்று, நமக்கு பாதை காட்டிய ‘சிலுவையின் வழி’ கண்டவன் மாத்திரமே, கல்வாரி அன்பின் உயர்ந்த நிலைக்குச் சென்று, தன்னை நேசிக்கும் சுயத்தை வெறுத்து, முடிவு வரை பிறரை நேசிக்கும் அன்பில் நிலைத்திருப்பான்! அவனே, ஜெயம் பெறுவான்! இவ்வாறு, ஒருவரில் ஒருவர் அன்புகூர்ந்திடும் பயணமே தெய்வ அன்பை நமக்குள் பூரணப்படுத்தும், ‘அன்பு ஒருக்காலும் ஒழியாது! அன்பே பிரதானம்!’ என்ற இலக்கே, நாம் செல்ல வேண்டிய சீஷத்துவ வழி!
நன்கொடையாக : ₹ 75

இயேசு அருளிய அன்பின் சீஷத்துவம்!

ஊழியர்.ரத்தினகுமார்
ஆழ்ந்த ஜீவியம் நடத்தும் ஆவிக்குரிய புத்தகங்கள்: சீஷத்துவதற்காக அல்ல, தெய்வ அன்பிற்கே சீஷத்துவம்! “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால் அன்பு உண்டாயிருக்கிறது (1யோவான் 4:10) என்பதே இயேசு கற்றுத் தந்த சீஷத்துவம். குருவாகிய இயேசு முன்சென்று, நமக்கு பாதை காட்டிய ‘சிலுவையின் வழி’ கண்டவன் மாத்திரமே, கல்வாரி அன்பின் உயர்ந்த நிலைக்குச் சென்று, தன்னை நேசிக்கும் சுயத்தை வெறுத்து, முடிவு வரை பிறரை நேசிக்கும் அன்பில் நிலைத்திருப்பான்! அவனே, ஜெயம் பெறுவான்! இவ்வாறு, ஒருவரில் ஒருவர் அன்புகூர்ந்திடும் பயணமே தெய்வ அன்பை நமக்குள் பூரணப்படுத்தும், ‘அன்பு ஒருக்காலும் ஒழியாது! அன்பே பிரதானம்!’ என்ற இலக்கே, நாம் செல்ல வேண்டிய சீஷத்துவ வழி!
நன்கொடையாக : ₹ 75